திருத்துருத்தி (குத்தாலம்)

தற்போது 'குத்தாலம்' என்று அழைக்கப்படுகிறது. மாயவரத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் இரயில் பாதையில் மாயவரத்துக்கு தென்கிழக்கே சுமார் 9 கி. மீ. தொலைவில் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். உத்தாலமரம் தலவிருட்சம் ஆதலால் அது மருவி 'குத்தாலம்' என்று ஆனது. காவிரி ஆற்றுக்கிடையே இருந்ததால் 'திருத்துருத்தி' என்று அழைக்கப்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தில் உள்ள குளத்தில் நீராடிய பின்னர் அவரது உடற்பிணி தீர்ந்தது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com